
மேகங்கள் உதிர்க்கும்
பூப்பந்தலில்
மேலாடை உடுத்தும்
பச்சைசெடிகள்
காலைப்பனியில்
ஒன்றிணையும்
ஈரக்காற்றும்
பனிக்காற்றும்
சில்லென்ற சோலையில்
சிரித்துவிளையாடும்
பூங்கொடிகளோடு
கானம் பாடும் குயில்களும்
மலையினை மறைத்து
நிற்கும் தென்றல்
காற்றின் தமக்கை
இயற்கையன்னை
மடியில் உறங்கும்
பனிகாற்று!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக